ஈரோடு மாவட்டத்தில் 400 க்கு மேற்பட்ட மாட்டு வண்டிகள் இருந்து வரும் நிலையில் நகர மேம்பாட்டின் காரணமாக மாட்டு வண்டிகளை மோட்டார் வாகனமாக மாற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
அவ்வாறு மாட...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், கரும்பலகையில் எழுதிய பாடக்குறிப்புகளை ஆசிரியை விரைவில் அழித்தது குறித்து கேட்ட 12ம் வகுப்பு மாணவனை, தலைமை ஆசிரிய...
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கடன் பிரச்சனையை தீர்க்க தனது சொந்த தம்பியின் வீட்டிலேயே 3 லட்சம் ரூபாயை திருடிவிட்டு, முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வந்து கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய அக்க...
ஈரோட்டில் உணவகத்தில் பார்சல் வாங்கிய சப்பாத்தி கெட்டுப்போய் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். காந்திஜி சாலையில் பாலு என்பவருக்கு சொந்தமான கருப்பண்ணா உணவகத்...
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு த...
தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோயில், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்த...
ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஏர் ஹாரன்களை பொருத்தி இருந்த 20 தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்...